"மௌவல்" பின்னூட்டக்கவிதை
08 13 PM/ 03 07 24
thiru இராஜாஅபி. kavithai
_________________________________________________
அன்பு நண்பரே
முழு நிலவையும்
உருக்கி வார்த்து தான்
தந்திருக்கிறீர்கள்
கவிதை என்று.
இருப்பினும்
அவள் மூளி மவுனத்தில்
மூண்டெரியும்
காடுகளை
உங்கள் மிச்சக்கவிதைகளுக்கு
பதுக்கி வைத்துக்கொண்டீர்களா?
கவிதை அருமை!
__________________________________________
அஞ்சிறைத்தும்பி.
No comments:
Post a Comment