2024-07-03

"மௌவல்" பின்னூட்டக்கவிதை

 


"மௌவல்" பின்னூட்டக்கவிதை 

08 13 PM/   03 07 24

 thiru  இராஜாஅபி. kavithai

_________________________________________________


அன்பு நண்பரே

முழு நிலவையும் 

உருக்கி வார்த்து தான் 

தந்திருக்கிறீர்கள் 

கவிதை என்று.

இருப்பினும் 

அவள் மூளி மவுனத்தில்

மூண்டெரியும்

காடுகளை 

உங்கள் மிச்சக்கவிதைகளுக்கு

பதுக்கி வைத்துக்கொண்டீர்களா?

கவிதை அருமை!

__________________________________________

அஞ்சிறைத்தும்பி.


No comments: