ஒரு கவிதை
ஹைக்கூ எழுத ஆசைப்பட்டது
அது இது தான்
"முற்றுப்புள்ளி."
"முற்றுப்புள்ளி."
"முற்றுப்புள்ளி."
வாழ்க்கை ஒரு பயணம்.மைல் கல் எண்களே வாழ்க்கைக் குறிப்புகள்.குறிப்பிட என்னிடம் எதுவும் இல்லை.நட்போடு தொடர்வோம். அன்புடன் ருத்ரா இ.பரமசிவன்
ஒரு கவிதை
ஹைக்கூ எழுத ஆசைப்பட்டது
அது இது தான்
"முற்றுப்புள்ளி."
"முற்றுப்புள்ளி."
"முற்றுப்புள்ளி."
ஏடுகள்.
----------------------------------------
ருத்ரா.
மொழியின்
வரலாற்றுச் சதைகள் வற்றியபின்
நமக்குக் கிடைத்த
எலும்புக் கூடுகள் இவை.
அன்று நம்மோடு
கல் பேசியது.
புல் பேசியது.
புள் பேசியது.
புள்ளும் பேசியது.
புயலும் பேசியது.
ஆனால்
கடவுள் என்று சொல்லிக்கொண்டு
எந்தப் பயலும் பேசவில்லை.
பின் எப்படி இந்த
எச்சில் மந்திரங்களில்
புதைந்து போனோம்?
துகிலிகை அன்ன துய்த்தலைப் பாதிரி
வான் திரை ஆங்கு ஓவு அகல் பிலிற்ற
நற்றிணை...117,118,119 120
அந்த வானம் சொல்கிறது
மீறக்கூடாது.
அது கூவும் மொழியே
வேதம் என்பது.
அவனை அடி.
இவனைக் கொல்லு.
அந்த போதைச் செடியை
கசக்கிக் குடித்து
நா குழறி நாலு சொல் உதிர்த்ததே
மந்திரம் ஆனது.