வாழ்க்கை ஒரு பயணம்.மைல் கல் எண்களே வாழ்க்கைக் குறிப்புகள்.குறிப்பிட என்னிடம் எதுவும் இல்லை.நட்போடு தொடர்வோம். அன்புடன் ருத்ரா இ.பரமசிவன்
அந்த வானம் சொல்கிறது
மீறக்கூடாது.
அது கூவும் மொழியே
வேதம் என்பது.
அவனை அடி.
இவனைக் கொல்லு.
அந்த போதைச் செடியை
கசக்கிக் குடித்து
நா குழறி நாலு சொல் உதிர்த்ததே
மந்திரம் ஆனது.
Post a Comment
No comments:
Post a Comment