2023-11-27

நா குழறி...

அந்த வானம் சொல்கிறது

மீறக்கூடாது.

அது கூவும் மொழியே

வேதம் என்பது.

அவனை அடி.

இவனைக் கொல்லு.

அந்த போதைச் செடியை

கசக்கிக் குடித்து

நா குழறி நாலு சொல் உதிர்த்ததே

மந்திரம் ஆனது.










No comments: