புள்ளிகள்
_______________________________________
இதுவும் கடந்து போகும்
என்று
நம் தலைமீது எப்போதும்
சும்மாடு ஆக உட்கார்ந்திருப்பதே
கவிதை.
எழுதும் வரிகளில்
மெய் எழுத்துக்களின்
மேற்புள்ளிகள் கூட சிலுவைகளே.
_______________________________________
சொற்கீரன்.
No comments:
Post a Comment