யார் அங்கே?
என் குரல் கேட்கிறதா?
ஏன் கத்துகிறாய்?
மவுனத்தின் அதிர்வெண்
மவுனம் தானே.
அப்புறம் எப்படிக்கேட்கும்?
தன் குரலே
தனக்கு கேட்க
காதுகள் இல்லையா?
மவுனம் அங்கே இருந்து
கழன்று கொண்டது.
இப்போது
அது
காதல் தேசத்தின்
தேசிய மொழி.
_______________________________________
அஞ்சிறைத்தும்பி
No comments:
Post a Comment