ஆர்டெலிஜென்ஸ்
-------------------------------------
ருத்ரா.
பிரம்மமே இல்லை என்று
பிரம்ம சூத்திரத்திற்கு
பாஷ்யம் எழுதியது
கைபேசியோடு
தைத்து வைத்திருந்த
ஒரு "ஆப்ஸ்".
வாதராயணர் ஸ்லோகங்கள்
பேசாமல்
மிச்சர்
தின்று கொண்டிருக்கின்றன.
----------------------------------------------
No comments:
Post a Comment