2024-04-12

ஆர்டெலிஜென்ஸ்

ஆர்டெலிஜென்ஸ் 

-------------------------------------

ருத்ரா.


பிரம்மமே இல்லை என்று

பிரம்ம சூத்திரத்திற்கு

பாஷ்யம் எழுதியது

கைபேசியோடு 

தைத்து வைத்திருந்த

ஒரு "ஆப்ஸ்".

வாதராயணர் ஸ்லோகங்கள்

பேசாமல்

மிச்சர் 

தின்று கொண்டிருக்கின்றன. 

----------------------------------------------





No comments: