ராவணன்களால் தானே
இங்கே ராமனுக்கு மதிப்பு.
"ராம்லீலாவில்
ராவணன்களை கொளுத்திய பிறகு
ராமர் கோயிலுக்குள் இனி
ராவணன் சாம்பல் தானே மிச்சம்.
இப்போது
இவர்களின் ராமருடைய அம்புக்கு
வதம் ஆவது
இந்த மக்களே மக்களே மக்களே தான்.
பெட்ரோல் விலையே
ராமனின்
அந்த மாய அம்பு.
_________________________________ருத்ரா
20.10.2021
3 comments:
அருமையான உவமை.
மிக்க நன்றி
Post a Comment