2026-08-13

கூச்சல்கள்



கூச்சல்கள் 

-------------------------------------------

ருத்ரா இ பரமசிவன்.



கேள்வி கேட்கத் தெரிந்த

மிருகமே 

மனிதன் ஆனது.

மனிதனால் ம‌ட்டுமே 

கடவுளையும் 

கேள்வி கேட்க முடிந்தது.

கேள்வியு‌ம் மனிதனே 

விடையு‌ம் மனிதனே 

என்ற 

அறிவு மட்டுமே 

இங்கு "கடவுள்" ஆனது!

மற்றவை எல்லாம் வெறு‌ம் 

கூச்சல்கள் ஆனது.

-------------------------------------------------

சனி, 2 மார்ச், 2024 

No comments: